மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் விழா ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உளுந்தூர்பேட்டை வட்டார வளையத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருள் செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முகாமிற்கு ஆசிரியர் பயிற்றுனர் பெற்ற சக்திவேல் முன்னிலையில் வைத்தார் சக்கர நாற்காலி ஸ்டாண்டிங் பிரேம் காலிபர் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டன நிகழ்ச்சியில் பிசியோதெரபிஸ்ட் ராதா சிறப்புபயிற்றுநர்கள் கோமதி, ஜானகிராமன் ராஜலட்சுமி புஷ்பா கணக்காளர்கள் ரகுபதி ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.