உதகை - கூடலூர் சாலையில் மண் சரிவு

sen reporter
0

 நீலகிரி மாவட்டத்தில் மண் சரிவு நொடிப் பொழுதில் தப்பிய வாகனங்கள்.


நீலகிரி மாவட்டம் முழுவதும் கனமழை விட்டு விட்டு பொழிந்து வருகிறது.இந்நிலையில் ஊட்டி கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடு வட்டம் என்ற பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது.

இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து ஜேசிபி  இயந்திரம் மூலம் சாலையை சீர் செய்தனர்.



Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top