அங்கன் வாடியினர் ஆர்ப்பாட்டம்

sen reporter
0

 தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாநில அளவில் வட்டாரம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நாகர்கோயில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நடைபெற்றது .



இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு நிற ஆடைகள் அணிந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர் இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top