சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வந்த பயணி ஒருவரிடம் இருந்து ரூ 20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல் !!

sen reporter
0


 சென்னையில் 

இருந்து 

சிங்கப்பூர் 

செல்ல வந்த பயணி ஒருவரிடம் இருந்து 

ரூ  20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல் 

. சூட்கேசின் 

அடிப்பாகத்தில் 

மறைத்து எடுத்துச்செல்லமுயன்ற போது 

மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் 

கண்டு பிடித்தனர் 

 

மதுரையைச்சேர்ந்த நபர் ஹவாலா பணத்துடன் சிங்கப்பூர் 

செல்ல முயற்சி 

 கடத்தல் பணம் 

மற்றும் நபரை 

சுங்கத்துறையினரிடம் 

மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் 

ஒப்படைத்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top