திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுகாதார துறையும் மாவட்ட நிர்வாகமும் போலியான டாக்டர்களை கண்டுகொள்ளாதது ஏன்?????

sen reporter
0


 நத்தம் செந்துறை.குடகி பட்டி. மணக்காட்டூர்.செங்குறிச்சி உள்ள பகுதிகளில் B Phm D Phm  படிக்காமல் ஆங்கில மருந்து கடைகள் வைத்து கிராமப்புற மக்களுக்கு மருத்துவசிகிச்சையும் அளித்து வருகின்றனர் போலி மருந்தகம் மற்றும் மருத்துவர்களாக செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top