திருவள்ளூர் அரசு மருத்துவமனை புதிய கட்டிடம் பின்புறமாக குப்பைகள் கண்டுகொள்ளாமல் மருத்துவ கழிவுகள் அனைத்தும் அங்கும் இங்குமாக போட்டுவிட்டு சென்று விடுகின்றனர்,சரியான பராமரிப்பு இல்லை. இதிலிருந்து வரும்
நச்சுத்தன்மையின் கழிவுகள், கழிவு நீர்கள், உணவு கழிவு , மூலமாக அதிலிருந்து உருவாகும் அதிகப்படியான கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் போன்ற பல வியாதிகள் மூலமாக நோயாளிகள் மீண்டும் மீண்டும் பாதிப்படைகிறார்கள். இதைக் சரி செய்யுமா அரசு மருத்துவமனை என்று மக்கள் குறைகளை கூறுகின்றனர்.
.jpg)
