சென்னை: இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் இரண்டு லட்டசமாவது பயனாளியிடம் அமைச்சர் நலம் விசாரிப்பு!!

sen reporter
0


 நம்மைக் காக்கும் 48' திட்டத்தில் பயனடைந்த 2 லட்சமாவது பயனாளியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர் திரு, மா.சுப்பிரமணியன்.


இலக்கை நோக்கிய பயணத்தில் 'நம்மைக் காக்கும் 48'.


“இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48” திட்டத்தில் மூலம் பயன் அடைந்த 2 லட்சமாவது பயனாளியான ஐசக்ராஜா என்பவரை சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர் திருமிகு, மா.சுப்பிரமணியன்.


இந்த திட்டத்தின் கீழ் விபத்து நடந்த 48 மணி நேரத்திற்குள், சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நபர்களுக்கான மருத்துவச் செலவுகளை இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசே ஏற்கிறது, என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top