கேடு வராமல் பார்த்துக் கொள்வது எப்படி?

sen reporter
0


 வழிகாட்டும் குறள் மணி (44)


"செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க


 செய்யாமை யானும் கெடும்"(திருக்குறள் 466)


பொருள்:

செய்யத் தகாதவற்றை செய்தால் கேடு உண்டாகும். செய்யத் தக்கவற்றைச் செய்யத் தவறினாலும் கேடு உண்டாகும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top