சூதாட்டத்தில் வெற்றியே கிடைத்தாலும், அது தூண்டில் இரையை மீன் விழுங்கியதற்கு சமம்!

sen reporter
0


 வழிகாட்டும் குறள் மணி(78)


வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதும் 


தூண்டில்பொன் மீன் விழுங்கி யற்று.(திருக்குறள் 931)


விளக்கம் :

வெற்றியே பெறுவதனாலும் சூதாட்டத்தை விரும்பக் கூடாது. வென்ற வெற்றியும், தூண்டில் இரும்பை  இரை என்று மயங்கி மீன் விழுங்கினாற் போன்றது. எனவே சூதாட்டம் எந்த வடிவத்தில் நடந்தாலும் அதன்கிட்டேயே போய் விடாதீர்கள்.!


அதிகாரம்  94 சூது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top