வழிகாட்டும் குறள் மணி(63).
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு.(திருக்குறள் 642).
விளக்கம்:
ஒருவருக்கு நல்லதும் கெட்டதும் அவருடைய நாவில் பிறக்கும் சொல்லால் வரக்கூடும்.
எனவே கவனமாக பேசுங்கள். சொல்லில் தவறு வராமல் காத்துக் கொள்ளுங்கள்.
.jpg)