ஆபத்து காலத்தில் அழைக்காமலேயே உயிர் நண்பன் உதவிக்கு வருவான்!

sen reporter
0


 வழிகாட்டும் குறள் மணி (72).


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே


 இடுக்கண் களைவதுஆம்  நட்பு (திருக்குறள் 788).


பொருள்: அரையில் அணியும் ஆடை அவிழ்ந்து தானாக நழுவும்போது , நம்மை அறியாமலேயே நமது கைகள் அதனைப் பற்றி இறுக்குவதனைப் போன்று ஆபத்து நேரும்போது அழைக்காமலேயே உயிர் நண்பன் ஓடிவந்து உதவுவான்.


(அதிகாரம் 79,நட்பு.).

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top