கன்னியாகுமரி: நடைமுறையில் இருந்த உதவிகள் ரத்து?

sen reporter
0


 வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் தர்ணா!!


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவகத்தில் தாலுகா அலுவலகம் முன்பு, கருணை அடிபடையில் வாரிசு வேலை, மாற்று திறனாளிகளுக்கு பெட்ரோல் செ|லவுக்கு 2500 ருபாய் ஆகியவை நடைமுறையில் இருந்து.

அதனை ரத்து செய்த திமுக அரசை கண்டித்து வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top