மதுரை: அவனியாபுரம்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாயகன் கார்த்திக்! 17 காளைகளை அடக்கி காரை பரிசாக பெற்ற காளை!!

sen reporter
0


 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. பத்து சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் பதினேழு காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அவனியாபுரத்தை சார்ந்த கார்த்திக்கிற்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 


கார்த்திக்கிற்கு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் காரை பரிசாக வழங்கினர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top