சென்னையில்: ராஷட்ரிய லோக் ஜனசக்தி கட்சி கன்டனம் தெரிவித்து தர்ணா போராட்ம் நடத்தப்படும் என தேசிய பொதுச்செயலாளர் மணிமா றன் அறிவித்துள்ளார்!!

sen reporter
0


 மத்திய அரசின் கீழ் இயங்கும் 

 கான்கார் நிறுவனத்தில் 

தமிழக ஊழியர்கள் 

புறக்கணிப்பு 

சென்னையில் இயங்கி வரும் 

மத்திய அரசின் கான்கார் நிறுவனம் 

 துறைமுகங்களில் கன்டெயினர் மூலம் சரக்கு களை கையாண்டு வருகிறது 

. தற்போது  பழைய ஊழியர்களை 

முற்றிலும் நீக்கி விட்டு வடமாநில தொழிலாளர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. 

இதனைக்கண்டித்து 

 ராஷட்ரிய லோக் ஜனசக்தி கட்சி 

  கன்டனம் தெரிவித்து

தர்ணா போராட்ம் நடத்தப்படும் என 

தேசிய 

பொதுச்செயலாளர் மணிமா றன் 

அறிவித்துள்ளார்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top