சேலம் மாவட்டம் மேட்டூரையடுத்த வெள்ளார் கோயில் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்.
இவர் விபத்தில் காலமானதை தொடர்ந்து நாகராஜின் உடல் உறுப்புகள்தானம் செய்யப்பட்டது.
இதனையடுத்து நாகராஜின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இவர் விபத்தில் காலமானதை தொடர்ந்து நாகராஜின் உடல் உறுப்புகள்தானம் செய்யப்பட்டது.
இதனையடுத்து நாகராஜின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.