வழிகாட்டும் குறள் மணி(84).
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று
ஈதல் இயல்பிலா தான்(திருக்குறள் 1006)
பொருள்:
தானும் அனுபவிக்காமலும் தகுதி உடைய பிறருக்கும் கொடுத்து உதவாமலும் வாழ்கின்றவர்; தன்னிடம் உள்ள பெரும் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவார்.
அதிகாரம் 101,உதவிஇல் செல்வம்.
.jpg)