தமிழகம் :கனமழையால் 4 நாட்களில் 11 பேர் உயிரிழப்பு!

sen reporter
0


 தமிழகம் :கனமழையால் 4 நாட்களில் 11 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் மே 16 முதல் 20ஆம் தேதி வரை பெய்த கனமழை காரணமாக 11 பேர் உயிரிழப்பு.கடலூர், குமரி மாவட்டங்களில் மின்னல் தாக்கியும், வெள்ளம் காரணமாகவும் இருவர் உயிரிழப்பு.கடந்த 24 மணி நேரத்தில் 12 கால்நடை இறந்துள்ளன; 24 குடிசைகள்,வீடுகள் சேதம்.- பேரிடர் மேலாண்மைத்துறை.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top