திண்டுக்கல் மாவட்டம் பழநி நகரில் கவன ஈர்ப்பு கடையடைப்பு போராட்டம் (13.07.2024)
பழநி நகர மக்களின் பொது வழிப்பாதை உரிமைகளை பாதுகாத்திடவும்,
பழநி நகராட்சியின் உரிமைகளை முடக்கும் தேவஸ்தானத்தை கண்டித்தும்,
அரசாணை எண் 3324 : 31.08.1974 5 5 (iii) மற்றும் (iv) நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும்,
மாண்புமிகு நீதியரசர் அவர்களின் கவனத்தை ஈர்த்திடவும் போராட்டம் நடைபெ றும் என
பழனி நகர்மன்றம் சார்பாக அறிவிப்பு.