சென்னை: கிருஷ்ணா நதிநீர் தற்போது வாய்ப்பில்லை!

sen reporter
0


 ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதால் சென்னை குடிநீர் தேவைக்காக ஜூலை மாதம் முதல் திறக்கப்படும் முதல் தவணை கிருஷ்ணா நதிநீரை திறந்துவிட தற்போது வாய்ப்பில்லை என்று தமிழக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top