தரங்கம்பாடி: இதே நாளில் புனித நூல் வெளியிடப்பட்டது!

sen reporter
0

கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளை இந்திய மொழிகளில் முதன் முதலாக தமிழில்மொழிபெயர்த்து அச்சடித்து, ஜெர்மனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார், Bartholomäus Ziegenbalg தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில்

“தமிழ் பைபிள்” ஐ வெளியிட்ட தினம் இன்று.

(15 ஜூலை 1715).

இவர் ஜெர்மனி Lutheran சபையினரால் மறைப்பணிக்காக இந்தியாவில் தமிழகத்திலுள்ள தரங்கம்பாடிக்கு வந்தார். 

1719 ல் காலமான இவரது உடல் தரங்கம்பாடியில்  இவர் கட்டிய The New Jerusalem Church ல் அடக்கம் செய்யப்பட்டது.

 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top