சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட நீதியரசர் திரு. ஸ்ரீராம் கல்பாத்தி ராஜேந்திரன்

sen reporter
0


 ஆளுநர் மாளிகையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமைநீதிபதியாகபொறுப்பேற்றுக் கொண்ட நீதியரசர் திரு. ஸ்ரீராம் கல்பாத்தி ராஜேந்திரன் அவர்களுக்கு சட்டப்பேரவை தலைவர் திரு. மு.அப்பாவு, மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு,மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, மாண்புமிகு சட்டத் துறைஅமைச்சர் திரு. எஸ். இரகுபதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top