கிருஷ்ணகிரி: காவல்துறையில் பணிபுரிந்து வீரமரணம் அடைந்தவர்களுக்கு நினைவூட்டும் வகையில் நினைவு தூணுக்கு மரியாதை செலுத்தப்பட்டது!!!

sen reporter
0


கிருஷ்ணகிரி மாவட்டம் காவல் துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலக  மைதான வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவு தூணிற்கு  இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. கே .எம்.சரயு.,இ.ஆ.ப, அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தங்கதுரை அவர்கள் தலைமையில் "காவலர் வீர வணக்கம் நாள்" உறுதிமொழி ஏற்று துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top