கிருஷ்ணகிரி ஓசூர் மாநகராட்சி, இராமநாயக்கன் ஏரி, அரசு பூங்கா வளாகத்தில், ரூ.582 கோடியே 54 இலட்சம் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம்!!!

sen reporter
0


 கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, இராமநாயக்கன் ஏரி, அரசு பூங்கா வளாகத்தில், ரூ.582 கோடியே 54 இலட்சம் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டத்தை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர். உடன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.வ.தட்சணாமூர்த்தி இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.சு.சிவராசு இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.கோபிநாத், ஓசூர் மாநகராட்சி மேயர் திரு.எஸ்.ஏ.சத்யா, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஒய்.பிரகாஷ் (ஓசூர்), திரு.தே.மதியழகன் (பர்கூர்), திரு.டி.ராமச்சந்திரன், (தளி) ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.எச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப., உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top