கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகள் குறித்தான ஆய்வுக் கூட்டம்!!!

sen reporter
0

மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில்,  இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பெ.தங்கதுரை, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஒய்.பிரகாஷ் (ஓசூர்) மற்றும் திரு.தே.மதியழகன் (பர்கூர்), ஓசூர் மாநகராட்சி மேயர் திரு.எஸ்.ஏ.சத்யா, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அ.சாதனைக்குறள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கவிதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top