திண்டுக்கல்:ரெட்டியார்சத்திரம் ஆசாரிபுதூர் பள்ளியில் மரக்கன்று நடுவிழா நடைபெற்றது!!!

sen reporter
0

திண்டுக்கல்ரெட்டியார்சத்திரம் ஒன்றியம்நெல்லிகோட்டை ஊராட்சிக்குட்பட்ட ஆசாரிபுதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றும் சூழல் மன்றத்தின் சார்பாக மரக்கன்றுகள் மாணவ மாணவர்களுக்கு மற்றும் எஸ் எம் சி உறுப்பினர்கள் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு பள்ளியில் நடப்பட்டது. 

இந்த மரக்கன்று விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராகவன் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் முருநெல்லி கோட்டை முன்னாள் தலைவர் சின்னஎன்ற முருகன். ரெட்டியார்சத்திரம் முன்னாள் துணைச் தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன் முன்னிலை வைத்தனர். 

இந்த நிகழ்வில் பள்ளியில் மரக்கன்று நடுவிழாவும் துணிப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தி துணிப்பை வழங்கினார்கள். பள்ளியில் முன்னால் மாணவர் தாமரைக் கண்ணன். ஆசிரியர்கள் கார்த்திக் அருள் தாஸ் ஜெயந்தி நாகலட்சுமி ஆவியோ உடன் இருந்தனர். இந்த மரக்கன்று நடுவிழா ஆசிரியர் சிறப்பாக செய்திருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top