செயல் அலுவலர் பேசும் ஆடியோ இணையத்தில் வைரல்

sen reporter
0

 தமிழக அரசின் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் குறித்து தகவல் கேட்ட கன்னியாகுமரி வார்டு திமுக உறுப்பினரிடம்  திமிராக பேசும் செயல் அலுவலரின்  ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல்.



கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட முகாம்களில் உடல் ஊனமுற்ற மற்றும் உடல் நலம் சரியில்லாத பெண்களுக்கு பதில் அவரது கணவர்கள் மனுக்களை வழங்க வந்தபோது முகாம்களில் உள்ள அதிகாரிகள் மனுக்களை பெறவில்லை என தெரிகிறது.

இதுகுறித்து கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலர் ஜீவநாதனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 15 வது வார்டு திமுக உறுப்பினர் பூலோகராஜா கேட்டார். அப்போது செயல் அலுவலர் பேரூராட்சி உறுப்பினரிடம் இந்த கதை எல்லாம் என்கிட்ட கேட்க கூடாது, எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, என்னுடைய வேலை மெட்டீரியல் சப்ளை செய்வது மட்டுமே என மிகவும் திமிராக பேசியுள்ளார் .

 இந்த ஆடியோ தற்போது கன்னியாகுமரி பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அதிகாரி மீது பல புகார்கள் உள்ளன. பேரூராட்சி தலைவர் செல்வதை கூட கேட்டு செயல்பட மாட்டாராம். வானளாவிய 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top