இடமாறுதல் அரசாணை ரத்து ..

sen reporter
0

 நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இருந்தவர் ஆனந்த மோகன் ஐஏஎஸ் அதிகாரியான இவர் திடீரென சென்னை மாநகராட்சி வருவாய் பிரிவுக்கு  மாற்றப்பட்டார் . 



சிறந்த ஒரு ஆணையாளரை இழந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி ஸ்தம்பித்து நின்றது.. இந்த நிலையில் இவரது இடமாறுதல் அரசாணை ரத்து செய்யப்பட்டு  மீண்டும் நாகர்கோவில் மாநகராட்சியின் ஆணையராக செயல்படுவார் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார். இது மாநகர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top