QR Code செயலி மூலம் சேவை

sen reporter
0

 நாகர்கோவில்  மாநகராட்சியின் சேவைகளை QR Code செயலி மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே பெறும் சேவையினை மாநகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட கோட்டை விளை  காமராஜர் படிப்பகம் அருகில் அமைந்துள்ள  ஜெயச்சந்திரன்  இல்லத்தில் வைத்து  குமரி கிழக்கு மாவட்ட செயலாளர்  மேயர்  ரெ மகேஷ்  தொடங்கி வைத்தார்.



 மாநகராட்சி அதிகாரிகள் பகுதி செயலாளர்  சேக்மீரான் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் அருள்செல்வின்  உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top