நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் சிறுத்த புலி நடமாட்டம்?

sen reporter
0


 நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா நெல்லியாளம் நகராட்சி உட்பட்ட பகுதியான பந்தலூர் இன்கோ நகர் பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம். நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி இப்பகுதியில் நெல்லியாளம்  நகராட்சி நிர்வாகம் திருவிளக்கு அமைக்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர் பொதுமக்கள்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top