மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை இந்தியாவில் உள்ள கிராமங்களுக்கும் சென்று சேர்க்கும் வகையில், "மார்பக புற்றுநோய் இல்லாத கிராமம்" என்ற திட்டத்தை மாண்புமிகு ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். இதன் மூலம் சுமார் 2 லட்சம் பெண்களுக்கு இலவசமாக மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யப்படும்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆனந்த் குமார், ITP நிறுவனர் ; வினோத் சந்தர், துணைதுணை தலைவர்; சங்கீதா பழனி, பொதுச்செயலர் மற்றும் ஸ்வாதி பழனி, செயலாளர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
