மால்டா நாட்டு சரக்கு கப்பல் சோமாலியா கடல் கொள்ளையர்களால் நடுக்கடலில் சிறைவைப்பு: இந்தியாவிடம் உதவி கேட்ட மால்டா நாடு: புறப்பட்டது இந்திய கடற்ப விமானங்கள் சோமாலியாவிற்கு!

sen reporter
0


 கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை மீட்க, இந்திய கடற்படை விமானங்கள் சோமாலியா புறப்பட்டுள்ளது.



சில நாட்களுக்கு முன்பு மால்டா நாட்டு சரக்கு கப்பலை சோமாலியாவை சேர்ந்த கடல் கொள்ளையர்கள் நடுக்கடலில் கடத்தி சிறை வைத்தனர்.



மால்டா, இந்தியாவின் உதவியை நாடிய நிலையில், கப்பலை மீட்க இந்திய கடற்படை விமானங்கள் மற்றும் ரோந்து படகுகள் சோமாலியா விரைந்துள்ளன.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top