சிறிய வெற்றியைக் காட்டிலும் பெருமுயற்சியின்போது சந்திக்கும் பின்னடைவு சிறந்தது!!

sen reporter
0


வழிகாட்டும் குறள் மணி (69)


"கான முயல்எய்த அன்பினில் யானை


 பிழைத்தவேல் ஏந்தல் இனிது."( திருக்குறள் 772)

பொருள்:

காட்டில் முயலைக் குறி தவறாது எய்த அம்பை விட, யானை மேல் எறிந்து குறி தவறிய வேல் ஏந்துதல் சிறப்பாகும்.


(அதிகாரம் 78,படைச்செருக்கு).

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top