பிளாஸ்டிக் பைகளை ஒழித்து மீண்டும் மஞ்சப்பை

sen reporter
0


பிளாஸ்டிக் பைகளை ஒழித்து மீண்டும் மஞ்சப்பை கொண்டுவர தமிழக முதல்வர் அவர்களின் ஆணைப்படி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சியானது பேரூராட்சிமன்ற தலைவர் பொன்சந்திரகலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top