நீலகிரி : சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்!

sen reporter
0


 திருப்பூர் பகுதியை சேர்ந்த சரவணன் வயது 42 கோத்தகிரி பகுதியை சேர்ந்த அரவேனில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்தார் இந்நிலையில் கடந்த 8ம் தேதி சாலையில் செல்லும் போது படுகாயம் அடைந்தனர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top