2026 ல் மீண்டும் கழக ஆட்சிதான் நகர்க்கழக செயலாளர் பொன்னுசாமி பெருமிதம்.அவைத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சட்டமன்ற மேனாள் உறுப்பினர் சேர்மன் மாரியப்பன் கென்னடி நகர்க்கழக துணைச் செயலாளர் வைஸ் சேர்மன் பாலசுந்தரம் , பொருளாளர் மயில்வாகனன் , இலக்கிய அணி மோகனசுந்தரம் மகளிரணி கவுன்சிலர் சண்முகப்ரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது பேசிய நகர்க்கழக செயலாளர் பொன்னுசாமி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகத்தலைவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி அமைத்திட பாடுபடுவோம் எனவும் மீண்டும் கழக ஆட்சி தான் அமைந்திடும் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மீனவரணி பாஸ்கரன் , இளைஞரணி அதியமான் பொன்னுசாமி , வழக்கறிஞர் நாகராஜன் , சிவாஜி , கண்ணன் , அதியமான் , கவுன்சிலர்கள் மூர்த்தி , பாலாஜி, செல்வக்குமார் , இந்துமதி , காளீஸ்வரி , மாணவரணி கார்த்திக் , கோபிக்கண்ணன் , செம்புக்குட்டி , ராஜேஷ் கன்னா , பாலாஜி , சந்தானம் , ஐடி விங் சதீஷ் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்...