வேலூர்:தொகுப்பு பால்குளிர்விப்பு மையம் திறப்பு விழா எம்எல்ஏ பங்கேற்பு!!!

sen reporter
0

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, மேற்கு ஒன்றியம், கீழ்கொத்தூர் ஊராட்சி கிராமத்தில் புதிய தொகுப்பு பால்குளிர்விப்பு மையம் திறப்பு விழா நடந்தது. விழாவில்  திமுக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும்  திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, ஒன்றிய பெருந்தலைவர் சி.பாஸ்கரன், ஒன்றிய கவுன்சிலர்கள் கே. எஸ்.கணபதி, என்.பிரகாஷ், பொதுக் குழு உறுப்பினர் சி.மணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், ஆவின் பால் அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top