சதுரகிரி ஆனி மாத வழிபாடு; ஜூலை 1 முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

sen reporter
0

 சதுரகிரி ஆனி மாத வழிபாடு; ஜூலை 1 முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.



சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக ஜூலை 1 முதல் 4 ந்தேதி முடிய 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஜூலை 1 பிரதோஷம், ஜூலை 3 பவுர்ணமி வழிபாட்டினை முன்னிட்டு,
காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும்,
மலையில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து காணப்படுவதால் எளிதில் தீப்பற்றும் பொருட்களை பக்தர்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டுமென கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top