தமிழக அரசின் சார்பில் மருந்தாளுனர்கள் (Pharmacist)பயிலும் மருந்தியல் Partner (College of pharmacy) சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் மருந்தியல் கல்லூரி(College of Pharmacy)மதுரை மருத்துவகல்லூரி இந்த இரண்டு மருந்தியல், மருத்துவ கல்லூரிகளிலும், பட்டப்படிப்பு (B.Pharm)மற்றும் பட்ட மேற்படிப்பு (M.Pharm)போன்ற படிப்புகள் நடைபெற்று கொண்டு வருகிறது.இந்த படிப்பு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம்(AICTE)மற்றும் இந்திய மருந்தியல் குழுமத்தின் (PCI)வழிகாட்டுதலின்படிகண்டிப்
.இதனால் தமிழக அரசின் மருந்தியல் கல்வியின் (pharmacy education)தரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலில் முறையான மருந்தியல் படிப்பு சென்னை மருந்தியல் கல்லூரியில்தான் (1872)தொடங்கப்பட்டது.அப்படியி
எனவே,அவர்களின் சான்றிதழ்களை இணை இயக்குனர், மருந்தியல் துறை அவர்களது தலைமையில் ஒரு குழு அமைத்து, இந்திய மருந்தியல் குழுமம் வகுத்த குறைந்தபட்ச ஆசிரியர் தகுதியின் அடிப்படையில் சரிபார்த்து தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.சென்னை மருந்தியல் கல்லூரியில் பட்டப்படிப்பு 258 பணியிடங்களும் பட்டமேற்படிப்பில் 80பணியிடங்களும் தொடர்ந்து மதுரை மருந்தியல் கல்லூரிகளில் 258மருந்தியல் படிக்கும் மாணவர்களும், பட்டமேற்படிப்பு படிக்கும் 90மாணவர்களும், D.pharm படிக்கும் 240 மாணவரகளும், தஞ்சை மருந்தியல் கல்லூரியில் D.Pharm படிக்கும் 120 பணியிடங்களும், கோவை மருந்தியல் கல்லூரியில் D. Pharm படிக்கும் 120 பணியிடங்களும் காலியாகவே உள்ளது.மேலும், மருந்தியல் உதவி பேராசிரியர் பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் அல்லது தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்திய மருந்தியல் குழுமம் நியமித்த கல்விதகுதி அடிப்படையில் நியமிக்க வேண்டுகிறோம்.