தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் குழுவினர் தீத்தடுப்பு ஒத்திகை

sen reporter
0

கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தேனியில் உள்ள போஜராஜா மில்லில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அல்லிநகரம் நிலைய உதவி மாவட்ட அலுவலர் ஜெ.ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் குழுவினர் தீத்தடுப்பு மற்றும்  ஒத்திகை பயிற்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.




இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக கூறிய பணியாளர்கள் தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்பு துறையினரை பாராட்டினர் 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top