உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமராஒரு மாத காலமாக பழுதடைந்துள்ளது
உளுந்தூர்பேட்டையில் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி பழுதடைந்துள்ள கேமராக்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .