உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இன்று விலையில்லா சைக்கிள் மாணவிகளுக்கு வழங்கிய பின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன்குமார் திருவள்ளூர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அவர்கள் உள்ளார்