கலைஞரின் நூற்றாண்டு விழா

sen reporter
0

தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகர்கோவில் பொன்னப்ப நாடார் திடலில்குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகர மேயருமான மகேஷ் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சிறப்புரையாற்றினார்.


உடன் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான் மாநில மீனவரணி துணைச் செயலாளர் பசலியான் கலை இலக்கிய பேரவை மாநில செயலாளர் தில்லைசெல்வம் சிறுபான்மை நல உரிமை பிரிவு துணைச் செயலாளர் ஜோசப் ராஜ் மாநகரச் செயலாளர் ஆனந்த் மாவட்ட அவைத் தலைவர் எப்எம் ராசரத்தினம் பொருளாளர் கேட்சன்மற்றும் கழகம் முன்னோடியினர் உள்ளனர் .

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top