அறிவிப்பு ஆபத்தை விளைவிக்கக்கூடிய மரங்கள் ஏதேனும் இருந்தால்

sen reporter
0

 அறிவிப்பு

கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பருவமழை நிலவும் பட்சத்தில், தங்கள் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய மரங்கள் ஏதேனும் இருந்தால், அது தொடர்பான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட வன சரக அலுவலர்களிடம் பொதுமக்கள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எந்தவொரு அவசர தேவைக்கும் பொதுமக்கள் பின்வரும் வன சரக அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்

1. கூடலூர் -9486036467

2. ஓவேலி - 94879 89499

3. நாடுகாணி -6381699287

4. பந்தலூர் - 86673 25758

5. சேரம்பாடி-9092320850

6. பிதர்காடு- 9342749789

 

இப்படிக்கு

 மாவட்ட வன அலுவலர்

கூடலூர் கோட்டம்

கூடலூர்.

                   

நீலகிரி மாவட்ட செய்தியாளர்

Dr G.ரஜினிகாந்த்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top