விளைநிலத்தை நாசம் செய்த யானை கூட்டம்

sen reporter
0

 நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் யானை கூட்டம் விளைநிலத்தை நாசம் செய்தது.


நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி கருத்தாடு பகுதியில் அரசன் என்பவரின் பட்டா நிலத்தில் யானைக் கூட்டம் பாக்கு மரங்கள் காப்பி மற்றும் இதர பொருட்களை நாசம் செய்தது. 

இதன் பெயரில் அரசன் என்பவர் வனவர் பெலிக்ஸ் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வனக்காப்பாளர் ராமகிருஷ்ணன்.வேட்டை தடுப்பு காவலர்.    கலை கோவில், வனக்குழுவினர் விரைந்து சென்று பார்வையிட்டனர்  .இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டு இதற்கு உரிய நிவாரணம் தருவதாக உறுதியளித்தனர்......

 நீலகிரி மாவட்ட செய்தியாளர்

Dr .G.ரஜினிகாந்த்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top