பல நூல் கற்றும் அறிவிலாதாராக இருக்காதீர் !

sen reporter
0


 வழி காட்டும் குறள்மணி (15)


உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்


கல்லார் அறிவிலா தார்(திருக்குறள் 140).


பொருள்:

உலகம் போற்றுகிறபடியான, ஒழுக்கமுடைய நல்லவர்களோடு ஒத்து நடத்தல் வேண்டும்; அவ்வாறு நடக்காதவர் பல நூல்களைக் கற்றவராயினும் அறிவிலாதாரே ஆவார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top