திண்டுக்கல்: காட்டுப்பன்றி வேட்டை? முதன் முறையாக ஐந்து லட்சம் அபராதம்!

sen reporter
0

துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதா

விசாரனை...

காட்டுப்பன்றி வேட்டையாடியவர்களில் மீது வனத்துறை நடவடிக்கை தமிழகத்தில் முதல்முறையாக ஐந்து லட்சத்து ஆராயிரம் ரூபாய் அபராதம்!


திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அலுவலர் உத்தரவின் பெயரில் வன பாதுகாப்பு அலுவலருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்  சிறுமலை வனச்சரகர் மற்றும் வன அதிகாரிகள்  சிறுமலை சோதனை சாவடியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


 இருசக்கர வாகனத்தில் காட்டுப்பன்றி கொண்டு வந்த மீனாட்சி எஸ்டேட் மேற்பார்வையாளரை பிடித்து விசாரித்ததில்;


 மொத்தம் 11 பேர் காட்டுப்பன்றி வேட்டையில் ஈடுபட்டது தெரிய வந்தது.


மாவட்ட வனத்துறை அலுவலர் உத்தரவின் பெயரில் ரூபாய் 5 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது இதுவரை தமிழகத்தில் காட்டுப்பன்றி வேட்டையாடியவர்களிடம் இந்த அளவிற்கு அபராதம் விதிக்கப்படவில்லை.


 தற்போது முதல்முறையாக காட்டுப்பன்றியை வேட்டையாடியவர்கள் போடப்பட்டுள்ளது.


மேலும் காட்டுப் பன்றியை வலை வைத்து பிடிக்க முடியாது இதனால்  காட்டுப்பன்றியை துப்பாக்கி பயன்படுத்தி வேட்டையாடினார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top