இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மற்றும் அதிகரித்துவரும் தேசியவாத பிரிவினைக் கொள்கைகள்' பற்றி கவலை தெரிவிக்கும் தீர்மானம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்.
மணிப்பூர் உட்பட சமூக மோதல்களை தூண்டும் வகையில் இந்திய தலைவர்கள் ஆதிரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டியும் தீர்மானம்.
ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரங்கள் தொடர்பான கவலைக்குரிய சூழ்நிலையையும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்.
