மாமல்லபுரம்: கடலில் குளித்த 4 மாணவர்கள் மாயம்! ஒருவர் உயிரிழப்பு??

sen reporter
0


 ஆந்திர மாநிலத்திலிருந்து சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் கடலில் குளித்தனர்.

இந்நிலையில் 9 மாணவர்களை ராட்சத அலை நடுக்கடலுக்கு இழுத்து சென்றது.

4 மாணவர்கள் மீட்பு, ஒருவர் உயிரிழப்பு, மாயமான 4 மாணவர்களை தேடும் பணி தீவிரம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top