தூத்துக்குடி சிப்காட் இன்டர்நேஷனல் பர்னிச்சர் பார்கில் "சிப்காட் பசுமை வெளி பூங்கா" அமைக்கும் பணியில் மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர்,
எஸ்.ஜே.கென்னடி மற்றும் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
எஸ்.ஜே.கென்னடி மற்றும் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.