பேரணாம்பட்டு மசிகத்தில் +2மற்றும் 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நாளை நடைபெறுகிறது.

sen reporter
0

 பேரணாம்பட்டு  அடுத்த மசிகம் கிராமத்தில் மைச அறக்கட்டளை மற்றும் இன்னர் வீல்.சங்கத்தின் சார்பில் அரசு பொதுத்தேர்வில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு வழங்கும் விழா மசிகம் மந்தைவெளியில் நாளை நடைபெறுகிறது இந்த நிகழ்ச்சியில் பேரணாம்பட்டு தாசில்தாரர்.ஏ. சி விநாயகமூர்த்தி. பேரணாம்பட்டு காவல் நிலைய இன்ஸ்பெக்டர்.ருக்மாங்கதன். பேரணாம்பட்டு ஒன்றிய ஆணையாளர்.கார்த்திகேயன். வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி. ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.


 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top